மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பகுப்பாய்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த தகவல் இலங்கை மின்சார சபையின் (Ceylon Electricity Board)…
வளிமண்டலத்தளம்பல் நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வளிமண்டலத்தளம்பல் நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து (27 ஆம் திகதி) அடுத்த சில…
யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் கூடைப்பந்தாட்ட திருவிழா

யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் கூடைப்பந்தாட்ட திருவிழா

உலக பக்கவாத தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக யாழ்ப்பாணத்தில் கூடைப்பந்தாட்ட திருவிழா ஒன்று நடைபெறவுள்ளது. வடமாகாண பக்கவாத விழிப்புணர்வு…
தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை ; வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை ; வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. நேற்று முன்தினம் (25) சடுதியாக அதிகரித்த…
சிஎஸ்கே-க்கு எதிராக களமாடப் போகும் பிராவோ; ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

சிஎஸ்கே-க்கு எதிராக களமாடப் போகும் பிராவோ; ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக செயல்பட்டவர் டுவைன் பிராவோ. இவர், கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட்…
விமான புகை காரணமாக பூமியில் வெப்பநிலை அதிகரிப்பு; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

விமான புகை காரணமாக பூமியில் வெப்பநிலை அதிகரிப்பு; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

விமானத்திலிருந்து வெளிவரும் புகை காரணமாக பூமியில் வெப்பநிலை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. விமானங்களில் இருந்து வெளியேறும் புகை மேகங்கள் வானத்தில் ஒரு…
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடம் 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும்…
புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறு பெற்றோர் கோரிக்கை!

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறு பெற்றோர் கோரிக்கை!

இம்முறை இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினை தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள்…