புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் ; CID-யின் கைகளுக்கு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் ; CID-யின் கைகளுக்கு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து, பரீட்சைகள்…
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் உற்பத்தி துறையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்தவகையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில்,…
பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய இரத்த வகை

பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய இரத்த வகை

50 ஆண்டுகள் தொடர்ந்த ஆராய்ச்சியின் விளைவாக பிரித்தானிய விஞ்ஞானிகள் புதிய இரத்த வகை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 'A', 'B', 'AB',…
வடக்கு மாகாண வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

வடக்கு மாகாண வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை இடம்பெறவுள்ளது. அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.…
இன்றைய வானிலை

இன்றைய வானிலை

வடமேல் மாகாணம் மற்றும் கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இன்று (20) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என…
உடனடியாக கைது செய்யபடுவீர்கள்!

உடனடியாக கைது செய்யபடுவீர்கள்!

தேர்தல் முடிவுகளை பெரிய திரைகளை பயன்படுத்தி, வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்க்கும் தரப்பினரை கலைக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை கைது…
Techno Park திறப்பு விழா

Techno Park திறப்பு விழா

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக Techno Park, பேராசிரியர் V.கனகசிங்கம் (Vice Chancellor, Eastern University , Sri Lanka…
மீன் மற்றும் மரக்கறி வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

மீன் மற்றும் மரக்கறி வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பேலியகொட மெனிங் சந்தைக்குள் நுழையும் வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மீன் மற்றும் மரக்கறி வாங்குவதற்காக மக்கள்…