பிலிப்பைன்ஸில் நில அதிர்வு - ஆழிப்பேரலை எச்சரிக்கை
பிலிப்பைன்ஸில் நில அதிர்வு - ஆழிப்பேரலை எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் நில அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் நில அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நில அதிர்வை தொடர்ந்து ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு 62 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நில அதிர்வால் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளதாகவும் இதனால் மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Earthquake in the Philippines – Tsunami Warning Issued

A 7.4 magnitude earthquake struck the city of Mindanao in the Philippines. Following this powerful tremor, a tsunami warning has been issued.

According to foreign media reports, the earthquake occurred at a depth of 62 kilometers.

Buildings were reported to have shaken violently, prompting residents to flee their homes and seek safety in the streets.