கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழப்பு

கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழப்பு

2024 ஆம் ஆண்டில் 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு…
செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி…
தேசிய இறப்பர் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

தேசிய இறப்பர் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான…
விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்

விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்

நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம்…
எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத் துறை அறிக்கை

எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத் துறை அறிக்கை

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7500 பேர் எலிக்காய்ச்சலால்…
இறுதி காலத்தை நெருங்கும் பூமி – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

இறுதி காலத்தை நெருங்கும் பூமி – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

பூமி தனது இறுதி காலத்தை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகம் (University of Bristol) விஞ்ஞானிகள், கணினி உருவகப்படுத்துதல்…
மகளிர் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று(03)ஆரம்பம்

மகளிர் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று(03)ஆரம்பம்

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று(03) ஆரம்பமாகவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் தொடருக்கான…
இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் வீழ்ச்சிக்கான காரணம்

இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் வீழ்ச்சிக்கான காரணம்

நாட்டுக்குள் வந்துள்ள அந்நிய செலாவணியின் அதிகரிப்பானது, ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி குறைவுக்கான காரணமாக அமைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார…
புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரையில் மேற்கொள்ள வேண்டாம் என…