Hotline Introduced for Essential Services Complaints

அத்தியாவசிய சேவைகள் குறித்த முறைப்பாட்டிற்கு துரித இலக்கம்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளை எளிதாகப் பெற்றுக் கொள்வதற்காக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் துரித அழைப்பு இலக்கமொன்றை…
Rantambe–Mahiyanganaya Power Distribution System to Return to Normal from Tomorrow

ரந்தம்பே-மஹியங்கனை மின் விநியோக முறைமை நாளை (7) முதல் வழமைக்கு

ரந்தம்பே-மஹியங்கனை மின் விநியோக முறைமை செயலிழந்ததால் மின் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் நாளை (7) மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக…
Public Servants’ Leave Cancelled

அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

தற்போதைய அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு பல்வேறு அரசPublic Servants’ Leave Cancelled ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Three Hospitals Damaged by Cyclone Ditva

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த மூன்று மருத்துவமனைகள்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளின் போது, சிலாபம் ஆதார மருத்துவமனை, மஹியங்கனை மற்றும் வத்தேகம மருத்துவமனைகள் ஆகிய மூன்று மருத்துவமனைகள்…
Provide Financial Assistance Only to Government-Designated Bank Accounts

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாத்திரம் நிதி உதவி செய்யுங்கள்

அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக Provide Financial Assistance Only to Government-Designated Bank Accounts அரசாங்கத்தால்…
National Disaster: 1.6 Million People Affected

நாட்டின் பேரிடர் : 1.6 மில்லியன் மக்கள் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட, 188,974 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியிலுள்ள 1,374 முகாம்களில் இவர்கள்…