வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது. இலங்கையில்…

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்…

திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

எதிர்வரும் 23 ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த…
சமூக ஊடகங்களை கண்காணிக்க தயார் நிலையில் விசேட குழுவினர்

சமூக ஊடகங்களை கண்காணிக்க தயார் நிலையில் விசேட குழுவினர்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ள அமைதியான காலப்பகுதியில், சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை கண்காணிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்று…
மற்றொரு பாடசாலையிலும் கசிந்துள்ள புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்

மற்றொரு பாடசாலையிலும் கசிந்துள்ள புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்

மொனராகல (Monaragala) - நிகவெரட்டிய பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதுடன் மாவட்டத்தில் 4இலட்சத்து 69ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட…
தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்! வெளியான காரணம்

தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்! வெளியான காரணம்

தற்காலிகமாக கடமையாற்றிய கடித விநியோக உத்தியோகத்தரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம்…
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் ; CID-யின் கைகளுக்கு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் ; CID-யின் கைகளுக்கு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து, பரீட்சைகள்…