thai pongal

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்-2025

14.01.2025 திகதி தைப்பொங்கல் திருவிழா, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் மங்கலமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்டது.…
கிராமப்புற மரபுசார் முயற்சியாண்மையும் நாட்டின் முன்னேற்றமும்

கிராமப்புற மரபுசார் முயற்சியாண்மையும் நாட்டின் முன்னேற்றமும்

தங்கம், பித்தளை, மண்பாண்டங்கள், மரச்சாமான்கள் மற்றும் கிராமப்புற கைத்தொழில் துறைகளை மேம்படுத்த கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. எனவே…
rainfall

மழை அதிகரிக்கும் சாத்தியம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, இன்று முதல் சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி…
இன்ஃப்ளூயன்ஸா அதிகரிப்பு : நிபுணர்கள் எச்சரிக்கை

இன்ஃப்ளூயன்ஸா அதிகரிப்பு : நிபுணர்கள் எச்சரிக்கை

காலநிலைக்கேற்ப பரவும் இன்ஃப்ளூயன்ஸா மீண்டும் அதிகரித்து, நாட்டின் பல பகுதிகளில் அதிக எண்ணிக்கையான சம்பவங்கள் பதிவாகின்றன. இந்தநிலையில், சுகாதார நிபுணர்கள்…
IMEI இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் சாதனங்களை வாங்குமாறு மக்களிடம் கோரிக்கை

IMEI இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் சாதனங்களை வாங்குமாறு மக்களிடம் கோரிக்கை

தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணைக்குழு (TRCSL) IMEI பதிவு செய்யப்பட்ட மொபைல் சாதனங்களை மட்டும் வாங்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சர்வதேச மொபைல்…
அன்னை ஶ்ரீ சாரதா நிலையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புது வருடக் கொண்டாட்டம்

அன்னை ஶ்ரீ சாரதா நிலையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புது வருடக் கொண்டாட்டம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் 2025 ஆம் ஆண்டின் புது வருட நிகழ்வு…
Weather forecast

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.…
பல்கலைக்கழக அமைப்பு ஆசிரியர் பற்றாக்குறையால் முடக்கம்

பல்கலைக்கழக அமைப்பு ஆசிரியர் பற்றாக்குறையால் முடக்கம்

இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பு இன்னும் ஆசிரியர்களின் பற்றாக்குறையால் முடமாக உள்ளது, மேலும் தற்போது வெற்றிடமாக உள்ள சில பதவிகளுக்கு தகுதியான…