அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பிலான அறிவிப்பு

அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பிலான அறிவிப்பு

அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பிலான அறிவிப்பு

இலங்கையில் மூன்றில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 37 இலட்சம் குடுமபங்கள் அஸ்வெசும பெற விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மொத்தமாக 52 லட்சம் குடும்பங்கள் வாழும் நிலையில் அஸ்வெசும நலத்திட்டத்திற்காக மூன்றில் இரண்டு குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன.

இருப்பினும், அதில் 19 இலட்சம் குடும்பங்கள் மட்டுமே அஸ்வெசும பெறத் தகுதியானவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில், எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு மில்லியன் ஏழைக் குடும்பங்களை மேம்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Announcement regarding Aswesuma applicants

The government has officially announced that two-thirds of Sri Lankan families have applied for welfare assistance.

Based on this, it is reported that about 3.7 million families have applied for welfare assistance from the government.

Out of a total of 5.2 million families living in Sri Lanka, two-thirds of families have applied for the welfare assistance.

However, only 1.9 million families are said to be eligible for welfare assistance.

In this regard, it is noteworthy that the government intends to implement a program to improve the welfare of two million poor families within the next five years.