100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Heavy rainfall exceeding 100 millimeters

The Department of Meteorology has forecast that the sky over most parts of the country will be cloudy, with occasional rain or thundershowers expected.

Accordingly, heavy rainfall exceeding 100 millimeters is likely in the Western, Sabaragamuwa, Central, North Western, Southern, and Northern provinces.

Showers or thundershowers may also occur in other areas of the country after 1.00 p.m.

The Department of Meteorology has requested the public to take necessary precautions to minimize risks associated with strong winds and lightning.