விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வது குறித்து அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டொன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகளுக்காக, 6 ஆயிரம் மில்லியன் ரூபாயிற்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், அவசியம் ஏற்படும் நிலையில் மேலும் நெல்லை கொள்வனவு செய்வதற்குத் தயாரென நெல் சந்தைப்படுத்தல் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், விவசாயிகளிடமிருந்து நாடு நெல் கிலோ ஒன்று 120 ரூபாயிற்கும், சம்பா நெல் கிலோ ஒன்று 125 ரூபாயிற்கும்.

கீரி சம்பா நெல் கிலோ ஒன்று 132 ரூபாயிற்கும் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Important Information Released by the Government for Farmers

The government has issued a new announcement regarding the purchase of paddy from farmers.

So far, about 50,000 metric tons of paddy have been purchased from farmers by the Paddy Marketing Board.

For these operations, an amount of more than 6,000 million rupees has been allocated, according to the Paddy Marketing Board.

In addition, a spokesperson of the Paddy Marketing Board stated that they are prepared to purchase more paddy if necessary.

At present, the Paddy Marketing Board is purchasing from farmers at the following rates:

  • Nadu paddy – Rs. 120 per kilo
  • Samba paddy – Rs. 125 per kilo
  • Keeri Samba paddy – Rs. 132 per kilo