கொத்து ரொட்டியின் விலை அதிகரிப்பு: நுகர்வோர் கவலை

கொத்து ரொட்டியின் விலை அதிகரிப்பு: நுகர்வோர் கவலை

கொத்து ரொட்டியின் விலை அதிகரிப்பு: நுகர்வோர் கவலை

முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கொத்து ரொட்டி, முட்டை அப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளும் மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக, நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, ஒரு முட்டையின் விலை ரூபாய் 29 ரூபாய் முதல் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், பல்வேறு உணவகங்களில் கொத்து ரொட்டியின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும், முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டியின் விலை சமமாகவும் அதிகமாகவும் இருப்பதாக, நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, உடனடியாக நுகர்வோர் அதிகார சபை தலையிட்டு மக்களுக்கு சலுகைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Increase in the price of bread: Consumers concerned

Consumers have expressed concern that although the prices of eggs and other raw materials have decreased, the prices of kothu roti, egg appam and egg-based food products are also very high.

Meanwhile, the price of an egg is being sold between Rs. 29 and Rs. 33.

In this situation, consumers are complaining that the price of kothu roti is very high in various restaurants, while the price of egg appam and egg roti is equal to or higher.

Therefore, consumers have demanded that the Consumer Affairs Authority immediately intervene and formulate concessional schemes for the people.