மாணவர்களுக்கு இனி பாடப்புத்தகம் இல்லை
மாணவர்களுக்கு இனி பாடப்புத்தகம் இல்லை

மாணவர்களுக்கு இனி பாடப்புத்தகம் இல்லை

மாணவர்களுக்கு இனி பாடப்புத்தகம் இல்லை

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, குறித்த தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை பைகளின் எடையும் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

No More Textbooks for Students

Deputy Minister of Education, Madura Senaviratne, has announced that textbooks will not be provided to Grade 1 and Grade 6 students from the next academic year.

He stated that this decision has been made under the new educational reforms.

Instead of textbooks, self-learning guides will be provided to students in Grades 1 and 6.

These self-learning guides are currently being printed, according to the Deputy Minister.

He further mentioned that, as a result, the weight of school bags for students in these grades will also be significantly reduced.