Workshop

மாணவர்கள் திறன் வளர்ச்சி மற்றும் இலக்குநிலை திட்டமிடல் செயலமர்வு

விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது பல்வேறுபட்ட இளைஞர்களின் பொருளாதார தரத்தினை சமூகத்தின் மத்தியில் வலுவூட்டலினூடாக சமூக பொருளாதார மாற்றம் எனும் இலக்கை…
Phone Hacking and Data Security

தொலைபேசி ஹேக்கிங் மற்றும் தகவல் பாதுகாப்பு

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நாம் அனைவரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறோம். ஆனாலும், பலர் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டுவதில்லை. இலங்கையில் அண்மையில்…
Recycling

மீள்பாவனையால் மாசடைதலை மீதப்படுத்துவோம்

இன்றைய காலகட்டத்தின் 21 ஆம் நூற்றாண்டின் எடுத்தியம்ப முடியாத தொழில்நுட்ப வளர்ச்சியில் சுழன்று கொண்டிருக்கும் புவிதனில் இயற்கை அன்னை தன்…
school

மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபலமான பாடசாலைகளில், மாணவர்களும் ஆசிரியர்களும் உணவு உட்கொண்ட பின்னர் திடீரென வலியுடன் வாந்தி மற்றும் மயக்கம்…
AI Technology

இந்தியாவில் AI தொழில்நுட்பத்தின் மூலம் ரத்த பரிசோதனையில் புதிய புரட்சி

இந்தியாவில் மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI)…
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பெற்றோர்களுடனான பயிற்சிநெறி தெளிவூட்டல் மற்றும் கலந்துரையாடல்

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பெற்றோர்களுடனான பயிற்சிநெறி தெளிவூட்டல் மற்றும் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்திலே பாடசாலை கல்வியின் பின்னர் மாணவர்கள் தங்கள் எதிர்கால தொழில் திட்டமிடல் மற்றும் திறன்விருத்தியினை மேற்கொள்ள ஒரு சிறந்த…
அபாயத்தில் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் – உடனடியாக கடவுச்சொற்கள் மாற்ற வல்லுநர்கள் பரிந்துரை

அபாயத்தில் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் – உடனடியாக கடவுச்சொற்கள் மாற்ற வல்லுநர்கள் பரிந்துரை

கூகுள், அப்பிள், மைக்ரோசொப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள் கசிந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சமூக…
Agricultural Revolution

மட்டக்களப்பில் விவசாயப் புரட்சி- பாரம்பரியத்திலிருந்து நவீனத்துவத்தை நோக்கி ஒரு பொருளாதாரப் பார்வை

இலங்கையின் விவசாயத் துறை, காலங்காலமாக நாட்டின் முதுகெலும்பாக இருந்து வந்துள்ளது. தலைமுறை தலைமுறையாக விவசாயிகள் தங்கள் நிலங்களில் வியர்வை சிந்தி,…