தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு : வெளியான அதிர்ச்சி தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு : வெளியான அதிர்ச்சி தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் 473 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனை…
கமிந்து மெண்டிஸிற்கு சர்வதேச அரங்கில் கிடைத்த அங்கீகாரம்

கமிந்து மெண்டிஸிற்கு சர்வதேச அரங்கில் கிடைத்த அங்கீகாரம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் கமிந்து மெண்டிஸிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறந்த வீரருக்கான விருது…
உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் முதலிடம் பிடித்த ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் முதலிடம் பிடித்த ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் முதலிடத்தை இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது . டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் சார்பில்…
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி

நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி, 2024 நவம்பரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு இருபதுக்கு20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட…
யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகின்ற காரணத்தால் அவதானத்துடன் இருக்குமாறு மக்கள் கேட்டுக்…
கனடாவின் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிப்போருக்கு வெளியான தகவல்

கனடாவின் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிப்போருக்கு வெளியான தகவல்

கனடா (Canada) அரசு, தற்போது எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) அமைப்பின் கீழ் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.…
அரையிறுதிக்கு தகுதி பெற்ற நியூஸிலாந்து மகளிர் அணி

அரையிறுதிக்கு தகுதி பெற்ற நியூஸிலாந்து மகளிர் அணி

உலக கிண்ண 20க்கு20 மகளிர் போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 54 ஓட்டங்களால் தோற்கடித்தது.…
நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை:மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை:மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது…
நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

நாட்டில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.…