பிறப்பு பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கு விசேட செயற்திட்டம்

பிறப்பு பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கு விசேட செயற்திட்டம்

பிறப்பு பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.…
நாட்டில் அதிகரிக்கும் இறப்பு வீதம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் அதிகரிக்கும் இறப்பு வீதம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டெங்கு நோயாளர்களின் இறப்பு விகிதத்தை விட எலிக்காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு வீதம் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார…
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்…
நாட்டில் வீதிச் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

நாட்டில் வீதிச் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

சமூக ஆய்வுகளின்படி தற்போது இலங்கை முழுவதும் 15,000 முதல் 30,000 வீதிச் சிறுவர்கள் உள்ளனர் என்று வைத்திய மற்றும் சிவில்…
கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழப்பு

கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழப்பு

2024 ஆம் ஆண்டில் 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு…
செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி…
தேசிய இறப்பர் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

தேசிய இறப்பர் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான…
விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்

விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்

நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம்…
எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத் துறை அறிக்கை

எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத் துறை அறிக்கை

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7500 பேர் எலிக்காய்ச்சலால்…