100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மத்திய,…

அரசி விலை குறித்து வெளியான தகவல்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு வெளியிட பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். குறித்த விடயத்தை, அரலிய…

கொள்கை வட்டி வீதங்களை மாற்றமின்றி பேண தீர்மானம்!

கொள்கை வட்டி வீதங்களை மாற்றமின்றி தொடர்ந்தும் ஒரே மட்டத்தில் பேண இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கமைய துணைநில் வைப்பு…

பாடசாலைகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடம் பணம் அறவிடக் கூடாது

பாடசாலைகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து மாகாண கல்வி…

மரக்கறிகளின் விலைகளில் பதிவான மாற்றம்

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கரட், போஞ்சி, கோவா, வெண்டைக்காய்…

வரி செலுத்தத் தவறியவர்களுக்கு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திங்கட்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சை கூடம் இன்று முதல் இயக்கம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சத்திர சிகிச்சை கூடம் இன்று(27) முதல் இயங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சை நிபுணர்…
மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பகுப்பாய்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த தகவல் இலங்கை மின்சார சபையின் (Ceylon Electricity Board)…
வளிமண்டலத்தளம்பல் நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வளிமண்டலத்தளம்பல் நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து (27 ஆம் திகதி) அடுத்த சில…
யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் கூடைப்பந்தாட்ட திருவிழா

யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் கூடைப்பந்தாட்ட திருவிழா

உலக பக்கவாத தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக யாழ்ப்பாணத்தில் கூடைப்பந்தாட்ட திருவிழா ஒன்று நடைபெறவுள்ளது. வடமாகாண பக்கவாத விழிப்புணர்வு…