thai pongal

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்-2025

14.01.2025 திகதி தைப்பொங்கல் திருவிழா, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் மங்கலமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்டது.…
விவேகானந்தரின் 163-வது பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

விவேகானந்தரின் 163-வது பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

விவேகானந்தரின் 163-வது பிறந்தநாள் ஜனவரி 12 ஆம் திகதியை நினைவுகூரும் பொருட்டு, விவேகானந்த தொழில்நுட்வியல் கல்லூரி ஒவ்வொரு வருடமும் இந்த…
உயர்தர மாணவர்களுடனான கலந்துரையாடல்

உயர்தர மாணவர்களுடனான கலந்துரையாடல்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது, சமூகத்தின் பின்தள்ளப்பட்ட நிலையில் தேவைப்பாடுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்வியை மேம்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.…
அன்னை ஶ்ரீ சாரதா நிலையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புது வருடக் கொண்டாட்டம்

அன்னை ஶ்ரீ சாரதா நிலையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புது வருடக் கொண்டாட்டம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் 2025 ஆம் ஆண்டின் புது வருட நிகழ்வு…
வெள்ளத்தின் சுமை தீர்க்க…

வெள்ளத்தின் சுமை தீர்க்க…

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது தன்னார்வ தொண்டு நிறுவனமாக கல்வி, தொழிற்கல்வி மற்றும் சமூக வலுவூட்டல்கள் மூலமாக சமூக பொருளாதார மாற்றத்தை…
மாணவர்களின் வருகை

மாணவர்களின் வருகை

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினை பார்வையிடுவதற்காக மட்/மமே/காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் 05.12.2024 ஆம் திகதி வருகை தந்தனர். முழு…
பணிப்பாளரின் வருகை

பணிப்பாளரின் வருகை

இந்திய உயர்ஸ்தானிகத்தின் ஒரு பகுதியான விவேகானந்த கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி அங்குறன் டாட்டா அவர்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல்…
தற்போதைய இளைஞர்களும் செயற்பாடும்

தற்போதைய இளைஞர்களும் செயற்பாடும்

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜீவானந்தா மகளிர் இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுடன் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி இளைஞர்கள் இணைந்து மேற்கொண்ட விசேட சிரமதான…