Special Bus Service for Train Passengers Traveling from Kandy to Colombo

கண்டியிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு விசேட பஸ் சேவை

கண்டியிலிருந்து கொழும்பு வரும் ரயில் பயணிகளுக்காக இன்று (08) முதல் விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்படுகிறது. விசேட பஸ்ளில் ரயில்…
Recovering Remaining Crops After Floods

வெள்ளத்தின் பின்னர் எஞ்சிய பயிர்களை மீட்டெடுத்தல்

வெள்ளம் தேங்குவதால் பயிரில் ஏற்படும் நோய்கள் பெரும்பாலும் பூஞ்சண மற்றும் பக்டீரியா தொற்றுகளாகும். வெள்ள நிலைமைகளின் போது, பயிரின் வேரானது…
90% of Water Supply Infrastructure Restored

90% நீர் வழங்கல் கட்டமைப்புகள் வழமைக்கு

அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Hotline Introduced for Essential Services Complaints

அத்தியாவசிய சேவைகள் குறித்த முறைப்பாட்டிற்கு துரித இலக்கம்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளை எளிதாகப் பெற்றுக் கொள்வதற்காக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் துரித அழைப்பு இலக்கமொன்றை…
Rantambe–Mahiyanganaya Power Distribution System to Return to Normal from Tomorrow

ரந்தம்பே-மஹியங்கனை மின் விநியோக முறைமை நாளை முதல் வழமைக்கு

ரந்தம்பே-மஹியங்கனை மின் விநியோக முறைமை செயலிழந்ததால் மின் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் நாளை (7) மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக…
Public Servants’ Leave Cancelled

அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

தற்போதைய அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு பல்வேறு அரசPublic Servants’ Leave Cancelled ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Three Hospitals Damaged by Cyclone Ditva

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த மூன்று மருத்துவமனைகள்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளின் போது, சிலாபம் ஆதார மருத்துவமனை, மஹியங்கனை மற்றும் வத்தேகம மருத்துவமனைகள் ஆகிய மூன்று மருத்துவமனைகள்…